திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே!
அணிதில்லை நகராளீ!
மருள்செய் தென்றனை வனமுலை பொன்பயப்
பிப்பது வழக்காமோ ?
திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடைச்
சேர்த்திஉச் செய்யாளுக்
குருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை
ஒண்ணுதல் வைத்தோனே.

பொருள்

குரலிசை
காணொளி