பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே! அணிதில்லை நகராளீ! மருள்செய் தென்றனை வனமுலை பொன்பயப் பிப்பது வழக்காமோ ? திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடைச் சேர்த்திஉச் செய்யாளுக் குருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே.