பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடி எய்த்து வந்திழிந் தின்னமுந் துதிக்கின்றார் எழில்மறை யவற்றாலே செய்த்த லைக்கம லம்மலர்ந் தோங்கிய தில்லையம் பலத்தானைப் பத்தியாற் சென்று கண்டிட என்மனம் பதைபதைப் பொழியாதே.