திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி
ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தார் ஆய்
ஆ ஆ நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினர் ஆய்ப்
போவார்கள் இது நம்மால் போக்க அரிதுஆம் எனப் புகன்று.

பொருள்

குரலிசை
காணொளி