பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தீந்தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி வாய்ந்த வளம் திரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் பால் செல்வன் எனப் பூம் துருத்தி வளம் பதியின் புறம்பணையில் வந்து அணைந்தார்.