பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம் ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து என்பு உள் அலைப்பச் சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் திளைப்பத் திருவேகம்பர் தமை நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார்.