பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர் பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ் அளவில் கண் பொற்பு அமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிதுடனே திண் பொன் கதவம் திருக் காப்புச் செய்தது எடுத்த திருப் பாட்டில்.