திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத்
தொழுது ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எலாம்
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார்.

பொருள்

குரலிசை
காணொளி