திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோய்உடன் தொடரக்
குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று
இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருஅதிகை இனில்
திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி