பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே! பரம யோகீ! எத்தினால் பத்தி செய்கேன்? என்னை நீ இகழவேண்டா; முத்தனே! முதல்வா! தில்லை அம்பலத்து ஆடுகின்ற அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே!