பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மண் உண்ட மாலவ(ன்)னும், மலர்மிசை மன்னினானும், விண் உண்ட திரு உரு(வ்)வம் விரும்பினார்-காணமாட்டார்; திண்ணுண்ட திருவே! மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே பண்ணுண்ட பாடலோடும், பரம! நீ ஆடும் ஆறே!