பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே கனைப்பரால்; என் செய்கேனோ? கறை அணி கண்டத்தானே! தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே!