பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கருத்தனாய்ப் பாட மாட்டேன்; காம்பு அன தோளி பங்கா! ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திரு உரு உடைய சோதீ! திருத்தம் ஆம் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே!