திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

கேட்டிலேன்; கிளைபிரி(ய்)யேன்; கேட்குமா கேட்டி ஆகில்
நாட்டினேன், நின் தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே
மாட்டில் நீர் வாளை பாய, மல்கு சிற்றம்பலத்தே
கூட்டம் ஆம் குவி முலையாள் கூட நீ ஆடும் ஆறே!

பொருள்

குரலிசை
காணொளி