பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சிந்தையைத் திகைப் பியாதே செறிவு உடை அடிமை செய்ய, எந்தை! நீ அருளிச் செய்யாய்! யாது நான் செய்வது? என்னே! செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும் கொல்லோ!