திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன்; பாடிஆடி
“மூர்த்தியே” என்பன்,-உன்னை,-’மூவரில் முதல்வன்” என்பன்;
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்! தில்லைச் சிற்றம்பலத்துக்
கூத்தா! உன் கூத்துக் காண்பான் கூட நான் வந்த ஆறே!

பொருள்

குரலிசை
காணொளி