பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார் வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த, முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப் பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.