பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்; கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி, சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே.