பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும் இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி, பரவுவார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.