பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்! செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர் பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.