பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்) ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த, காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி, பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே.