பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி, கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம் சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி, படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.