பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்) ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்; காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே.