பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி, சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி, விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.