பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் வளாகம் தன்னுள் சென்றிலேன்; ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்; நின்று உளே துளும்புகின்றேன்; நீசனேன்; ஈசனேயோ! இன்று உளேன்! நாளை இல்லேன்!-என் செய்வான் தோன்றினேனே!