பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விளைக்கின்ற வினையை நோக்கி, வெண் மயிர் விரவி, மேலும் முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன், இயல; வெள்ளம் திளைக்கின்ற முடியினான் தன் திருவடி பரவமாட்டாது இளைக்கின்றேன், இருமி ஊன்றி;-என் செய்வான் தோன்றினேனே!