பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தேசனை, தேசம் ஆகும் திருமால் ஓர் பங்கன் தன்னை, பூசனை, புனிதன் தன்னை, புணரும் புண்டரிகத்தானை, நேசனை, நெருப்பன் தன்னை, நிவஞ்சகத்து அகன்ற செம்மை ஈசனை, அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!