பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர் தமைப் புறமே பேசக் கூச்சு இலேன்; ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன்; நாச் சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன் ஏச்சுளே நின்று, மெய்யே என் செய்வான் தோன்றினேனே!