பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மாட்டினேன், மனத்தை முன்னே; மறுமையை உணர மாட்டேன்; மூட்டி, நான், முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்; பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம் தன்னை; ஈட்டினேன்; களைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!