பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதம் கேட்ட அட்ட மா மூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும் எள்-தனை எட்ட மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!