பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கரைக் கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் உரைக் கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன்; ஆதலாலே, அரைக் கிடந்து அசையும் நாகம் அசைப்பனே! இன்ப வாழ்க்கைக்கு இரைக்கு இடைந்து உருகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!