‘காடாடு பல்கணம் சூழக் கேழற்
கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
வேடா ! மகேந்திர வெற்பா ! ‘என்னும்;
வினையேன் மடந்தைவிம் மாவெருவும்;
‘சேடா ! ’என் னும், செல்வர் மூவாயிரர்
செழுஞ்சோதி அந்தணர் செங்கைதொழும்
கோடா ! ’என் னும் குணக் குன்றே ! ’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே