பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஏறனார், ஏறு; தம்பால் இளநிலா எறிக்கும் சென்னி ஆறனார்; ஆறு சூடி; ஆயிழையாள், ஓர் பாகம்; நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே! நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே!