திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

முதல்-தனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்கும் சென்னி,
மதக்களிற்று உரிவை போர்த்த, மைந்தரைக் காணல் ஆகும்;
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
கதத்தது ஓர் அரவம் ஆடக் கனல்-எரி ஆடும் ஆறே!

பொருள்

குரலிசை
காணொளி