பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மறையனார், மழு ஒன்று ஏந்தி, மணி நிலா எறிக்கும் சென்னி இறைவனார், எம்பிரானார், ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் சிறை கொள் நீர்த் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே அறைகழல் ஆர்க்க நின்று அனல்-எரி ஆடும் ஆறே!