பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பாலனாய், விருத்தன் ஆகி, பனி நிலா எறிக்கும் சென்னி, காலனைக் காலால் காய்ந்த, கடவுளார்; விடை ஒன்று ஏறி; ஞாலம் ஆம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே- நீலம் சேர் கண்டனார் தாம்- நீண்டு எரி ஆடும் ஆறே!