பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஓதினார், வேதம் வாயால்; ஒளி நிலா எறிக்கும் சென்னிப் பூதனார்; பூதம் சூழப் புலி உரி-அதளனார், தாம்; நாதனார்; தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே காதில் வெண் குழைகள் தாழக் கனல்-எரி ஆடும் ஆறே!