பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஓர் உடம்பு இருவர் ஆகி, ஒளி நிலா எறிக்கும் சென்னி, பாரிடம் பாணி செய்யப் பயின்ற, எம் பரம மூர்த்தி கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே!