திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

ஓர் உடம்பு இருவர் ஆகி, ஒளி நிலா எறிக்கும் சென்னி,
பாரிடம் பாணி செய்யப் பயின்ற, எம் பரம மூர்த்தி
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே!

பொருள்

குரலிசை
காணொளி