பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அலரும் நீரும் கொண்டு ஆட்டித் தெளிந்திலர்; திலகம் மண்டலம் தீட்டித் திரிந்திலர்; உலகமூர்த்தி, ஒளிநிற-வண்ணனைச் செலவு காணல் உற்றார்-அங்கு இருவரே.