திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: இலிங்க புராணத் திருக்குறுந்தொகை

அலரும் நீரும் கொண்டு ஆட்டித் தெளிந்திலர்;
திலகம் மண்டலம் தீட்டித் திரிந்திலர்;
உலகமூர்த்தி, ஒளிநிற-வண்ணனைச்
செலவு காணல் உற்றார்-அங்கு இருவரே.

பொருள்

குரலிசை
காணொளி