திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: இலிங்க புராணத் திருக்குறுந்தொகை

இள எழுந்த இருங்குவளை(ம்) மலர்
பிளவு செய்து, பிணைத்து அடி இட்டிலர்;
களவு செய் தொழில் காமனைக் காய்ந்தவன்
அளவு காணல் உற்றார்-அங்கு இருவரே.

பொருள்

குரலிசை
காணொளி