பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கட்டுவாங்கம் கபாலம் கைக் கொண்டிலர்; அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர்; சிட்டன் சேவடி சென்று எய்திக் காணிய, பட்ட கட்டம் உற்றார்-அங்கு இருவரே.