திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: இலிங்க புராணத் திருக்குறுந்தொகை

செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்;
இங்கு உற்றேன்! என்று இலிங்கத்தே தோன்றினான்,
பொங்கு செஞ்சடைப் புண்ணியமூர்த்தியே.

பொருள்

குரலிசை
காணொளி