திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: இலிங்க புராணத் திருக்குறுந்தொகை

ஆப்பி நீரோடு அலகு கைக் கொண்டிலர்;
பூப் பெய் கூடை புனைந்து சுமந்திலர்;
காப்புக் கொள்ளி, கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

பொருள்

குரலிசை
காணொளி