பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆப்பி நீரோடு அலகு கைக் கொண்டிலர்; பூப் பெய் கூடை புனைந்து சுமந்திலர்; காப்புக் கொள்ளி, கபாலிதன் வேடத்தை ஓப்பிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.