திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: இலிங்க புராணத் திருக்குறுந்தொகை

நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்;
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்;
ஐயன், வெய்ய அழல் நிற-வண்ணனை
மெய்யைக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

பொருள்

குரலிசை
காணொளி