பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர்; நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர்; உரம் பொருந்தி, ஒளிநிற-வண்ணனை நிரம்பக் காணல் உற்றார்-அங்கு இருவரே.