திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: இலிங்க புராணத் திருக்குறுந்தொகை

மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர்;
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர்;
உரம் பொருந்தி, ஒளிநிற-வண்ணனை
நிரம்பக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

பொருள்

குரலிசை
காணொளி