திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: இலிங்க புராணத் திருக்குறுந்தொகை

எருக்கு அம் கண்ணிகொண்டு இண்டை புனைந்திலர்;
பெருக்கக் கோவணம் பீறி உடுத்திலர்;
தருக்கினால் சென்று, தாழ்சடை அண்ணலை
நெருக்கி, காணல் உற்றார்-அங்கு இருவரே.

பொருள்

குரலிசை
காணொளி