பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
எருக்கு அம் கண்ணிகொண்டு இண்டை புனைந்திலர்; பெருக்கக் கோவணம் பீறி உடுத்திலர்; தருக்கினால் சென்று, தாழ்சடை அண்ணலை நெருக்கி, காணல் உற்றார்-அங்கு இருவரே.