பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று தம் பிரானார் இன் அருள் பெற்ற பின்னர் வன் தொண்டர் மச்சம் வெட்டிக் கைக் கொண்டு மணி முத்து ஆற்றில் பொன் திரள் எடுத்து நீர்உள் புகவிட்டுப் போது கின்றார் அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று.