பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன கவலைக் கை அறவால் அழியும் நாளில் ஆரூரர் கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் கோயில் முன் குறுகப் பானல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால் போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறம் நின்றார்.