பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு அவர் தம் பின்சென்ற ஆரூரர் ஆழையீர்! இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும் படி இயம்பத் திங்கள் முடியார் திருமுன் போதுவீர் எனச் செப்பச் சங்கிலியார் கனவு உரைப்பக் கேட்ட தாதியர் மொழிவார்.