பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வழி எதிர் கொள்ளச் செல்வர்; வரவு காணாது மீள்வர்; அழிவு உற மயங்கி நிற்பர்; அசைவுடன் இருப்பர்; நெற்றி விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன் பொழி மலர் மாரி வீழ ஒதுங்குவர்; புன்கண் உற்றார்.