பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளிக் கருணையினால் நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம் தீண்டு கன்னி மாடத்துச் சென்று திகழ் சங்கிலி ஆராம் தூண்டு சோதி விளக்கு அனையார் தம்பால் கனவில் தோன்றினார்.